321
சென்னையை அடுத்த ஆவடியில் குறிஞ்சி நகர் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கோபிநாத் விஷ வாயு தாக்கி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்து...

424
உக்ரைனுக்கு ராணுவ உதவி நிதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருத்தம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் கட்சியின் எதிர்ப்பால் உதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக வாஷ...

573
சென்னை வந்துள்ள ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகள் 3 பேர் வழிச் செலவுக்கு காசு கொடுத்து உதவுமாறு பதாகைகளை ஏந்தியபடி வாலாஜா சாலையில் நின்றனர். அவ்வழியாக சென்ற சிலர் பண உதவி செய்த நிலையில், போலீசார் அவர்...

1127
மக்களவைக்குள் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளி லலித் ஜா நாட்டில் களேபரத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டதாக நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் தெரிவித்...

1696
பி.எம். கிஸான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 14வது தவணைத் தொகையை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். ராஜஸ்தானின் சீகர் (Sikar) நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாடு முழுவதும் 8 கோடியே 50 லட்சம் விவ...

1781
காஷ்மீரின் பல இடங்களில், பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரின் சோபியான், புல்வாமா மற்றும் அனந்த்நாக் மாவட்டங்க...

1920
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் விபத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று நிதி உதவி வழங்கினார். நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்து...



BIG STORY